170
மதுரையில் படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்ற 300க்கும் மேற்பட்ட துணை நடிகர்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து ஏஜன்ட் மூலம் பணம் வழங்கப்பட்டது. கடந்த மாதம் மதுரை ரயில்வே நிலையத்தில் சாலையோரம் வசிக்கும்&...

1348
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், 4 மாத சம்பள பாக்கியை வாங்கித் தரக்கோரி தி.மு.க. நகர செயலாளர் காலில் விழுந்து நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர். நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பண...

2160
கேரள மாநிலம் கண்ணூரில் 4 மாத சம்பள பாக்கியை தராதது குறித்து புகார் அளித்த வெளிமாநில தொழிலாளரை நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் கீழே தள்ளி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தை தலைமையி...

5766
இயக்குனர் பாலாவின் "வணங்கான்" படப்பிடிப்பில் தாக்கப்பட்ட துணை நடிகை லிண்டா, தன்னை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தன்னுடன் வந்த துணை நடிகைகளுக்கான சம்பள பாக்கியை பெற்றுத்தரக்கோரியும், ...

1546
"மிஸ்டர் லோக்கல்" பட சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு பிறகு மனுத்தாக்கல் செய்தது ஏன் என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இவ்வழக்கில் உண்மைகளை மறைத...

3455
4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை கொடுக்கும் வரை, நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்க கோரி நடிகர் சிவகார்த்திகே...

4434
சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளியின் கையை துண்டாக்கிய சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் இருக்கும் டோல்மாவு என்ற கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்...



BIG STORY